காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன பேரணி மற்றும் பட்டினிப் போராட்டம், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

-மு.ராமராஜ்.
-ச. ரஜினிகாந்த்.

Leave a Reply