திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி!

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைப்பெற்றது. அப்பேரணியில் போதை பொருட்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply