தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ புகார் மற்றும் வாக்கு மூலம் அளிக்க விரும்புவோர் ஜூலை 27-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply