100 நாள் வேலை வழங்க கோரி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்க கோரி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கும்பக்குடி, காந்தலூர், பத்தாளபேட்டை ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply