திருச்சி – முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் சேதமடைந்த கதவணைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி பார்வையிட்டார்.

திருச்சி – முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் சேதமடைந்த கதவணைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று (24.08.2018) பார்வையிட்டார். அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply