திண்டுக்கல் புனித லூர்தன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முள்ளிப்பாடி கிராமத்தில் நடைப்பெற்று வருகிறது.

திண்டுக்கல் புனித லூர்தன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முள்ளிப்பாடி கிராமத்தில் செப்டம்பர் 22-தேதி முதல் நடைப்பெற்று வருகிறது.

இம்முகாமை புனித லூர்தன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சகோதரி சகாய லில்லி, தலைமையாசிரியர் சகோதரி பாக்கியமேரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி.பி.லூயிஸ் பத்திரிசியாமேரி ஆகியோர், ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply