மதுரை மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 100 வார்டுகளுக்கும் காவல் துறை சார்பில் அதிகாரிகள் நியமனம்!

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

சட்டம் – ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும், மதுரை மாநகர காவல் துறை சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [3.25 MB]

-எஸ்.திவ்யா.

Leave a Reply