திருச்சி மெதடிஸ் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

திருச்சி, உறையூரில் செயல்பட்டு வரும் மெதடிஸ் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி இலக்கியா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்இதனால் பள்ளி வளாகத்தை  பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply