போளூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், திண்டிவனம் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் வறட்சியின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதத்தில் பொது மக்கள் தங்களது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில்  வறட்சியை சமாளிக்க போளூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ஆனந்தன் உத்தவரவிட்டதன் பேரில் அங்குள்ள குக்கிராமங்களுக்கு லாரிகள் மூலம் தற்போது நாள் தோறும் தங்குதடையின்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

– மு.ராமராஜ்.

Leave a Reply