திருச்சி திருவெறும்பூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை!

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் நுளைந்த திருடர்கள், 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நவல்பட்டு போலீசார், இதுகுறித்து விசாரணை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply