புதிய மாவட்டங்களுக்கு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.

புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு ..எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சர்க்கரை கூடுதல் இயக்குனராக இருந்த அருண் சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு ..எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கடல் வாரிய துணை சேர்மனும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜான் லுாயிஸ் தென்காசி மாவட்டத்திற்கும் சிறப்பு ..எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply