திருச்சி பிஷப்ஹீப்பர் கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் சார்பில் கிராமபுற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி பிஷப்ஹீப்பர் கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் சார்பில்  திருச்சி மாவட்டம் அரியாவூர் கிராமத்தில் கிராமபுற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கிராமாலயா திட்ட கள மேற்ப்பார்வையாளர் சகாயராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாரதாரம் மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பி.அருண்குமார் வழிகாட்டுதல் பேரில் பிஷப் ஹீப்பர் சமூக பணித்துறை 2-ம் ஆண்டு மாணவர் ந.பிரியதர்ஷன் ஒருங்கிணைத்திருந்தார்.

– கே.பி.சுகுமார்.

 

 

Leave a Reply