ஆடி 18-ஆம் பெருக்கு!-சொல்வதற்கு ஒன்றுமில்லை-படங்கள்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

2018 ஆம் ஆண்டு இதே நாளில் காவிரி கரைபுரண்டு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது!

இன்று (03.08.2019) ஆடி பெருக்கு காவிரி பாலைவனமாக வறண்டு கிடக்கிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply