டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று காலை திறந்து வைத்தார். தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் நீர்வரத்தை பொருத்து இது மேலும் உயர்த்தப்படும் என தெரிகிறது.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN August 13, 2019 7:59 pm

Leave a Reply