மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்!

1. தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்

2 நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

3 பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

4 அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்குப் பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அரசு மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-துரை திரவியம்.

Leave a Reply