விஜய தசமியை முன்னிட்டு திருச்சியில் “கலையரசி” என்ற பெயரில் இசை மற்றும் நாட்டியப்பள்ளி துவக்க விழா நடைப்பெற்றது.

இயக்குநர் Fr. L அந்துவான்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, திருச்சிராப்பள்ளி மறைமாவட்டக் கல்வி சங்கம் திருச்சியில் கலையரசி” என்ற பெயரில் இசை மற்றும் நாட்டியப் பள்ளியை தொடங்கியுள்ளது. இவற்றின் துவக்க விழா இயக்குநர் Fr.L.அந்துவான் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

திருச்சி தேசிய கல்லூரி எதிரில் உள்ள அமலோற்பவி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கலையரசி” இசை மற்றும் நாட்டியப்பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைப்பெற்றது.

-துரைதிரவியம்.

Leave a Reply