இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டிதொகுதிக்கு அக்டோபர் 21 ஆம் தேதி விடுமுறை!-தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் உத்தரவு.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கே.சண்முகம்.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [1.49 MB]

இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டிதொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN October 20, 2019 6:40 pm

Leave a Reply