விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் மற்றும் ரெடியார்பட்டி வெ.நாராயணன் ஆகியோர் இன்று  சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு சபாநாயகர் T.தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN November 2, 2019 7:55 am

Leave a Reply