திருச்சி பாரத மிகுமின் நிறுவன (பெல்) தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி?-சிசிடிவி பதிவு.

திருச்சி பாரத மிகுமின் நிறுவன (பெல்) தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில், முகமூடி அணிந்து ஜன்னல் வழியாக ஏறிகுதித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply