மேட்டூர் அணை வெள்ள உபரி நீரும்! -சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டமும்!-முழு விபரம்.

"சரபங்கா திட்டம்" – விளக்கமும், நன்மைகளும் !!

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் ரூ.565 கோடி மதிப்பில் நீர் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம்! திட்டப் பணியின் விளக்கமும்… பயன்களும்…

Posted by Edappadi K Palaniswami on Tuesday, 3 March 2020

#Sarabanga #Salem

மாண்புமிகு முதல்வர் அவர்கள் சேலம், இருப்பாளி- மேட்டுப்பட்டி ஏரியில் இன்று மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் வழங்கும் திட்டம் மற்றும் பல புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். #sarabanga

Posted by Edappadi K Palaniswami on Wednesday, 4 March 2020

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [321.88 KB]

-க.சிவபாக்கியம், திவாஹர்.

Leave a Reply