“கொரோனா வைரஸ்” குறித்த சந்தேகங்களை தீர்ப்பதற்காக குரல்வழி சேவை!-ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு குழுக்களுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆய்வு!

தமிழகத்தில் “கொரோனா வைரஸ்” பரவாமல் இருப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு குழு உட்பட 12 குழுக்களுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், “கொரோனா வைரஸ்” குறித்த சந்தேகங்களை தீர்ப்பதற்காக, தமிழக அரசு சென்னை– IIT, BSNL உடன் இணைந்து “ஐ.வி.ஆர்.எஸ்” – (☎️ 9499912345) குரல்வழி சேவையையும் உருவாக்கியுள்ளது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [425.55 KB]

-எஸ்.திவ்யா.

Leave a Reply