கொரோனா பரவல் தடுப்பு விடுமுறையில் 200 திருக்குறள் மனப்பாடம் செய்த அரசு பள்ளி மாணவி!

ச.சஹானா.


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் கிராமம், அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ச.சஹானா, தமிழாசிரியர் மோகன் என்பவரின் வழிகாட்டுதலின்படி திருக்குறள்” படித்து வருகிறார். தற்போது கொரோனா நோய் பரவல் தடுப்பு விடுமுறையில் 200 ”திருக்குறள்” மனப்பாடம் செய்து உள்ளார்.

-தகவல்: ஆ.கன்னியப்பன்.

One Response

  1. MANIMARAN May 4, 2020 7:48 pm

Leave a Reply