ஒப்பந்த அடிப்படையிலான 390 துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வழங்கினார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான 390 துப்புரவுப் பணியாளர்களுக்கு, ரூ.4,87,500 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று வழங்கினார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply