சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு!

சென்னையில் கொரோனா பணிகளை கட்டுப்படுத்தவும், தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஐ.ஏ.எஸ்.இ மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் களத்தில் இருந்து பணியாற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகளே மேற்கொள்ள மண்டலங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம் மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமாரும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு அமைச்சர் கே.பி. அன்பழகனும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜீம், திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு அமைச்சர் உதயகுமாரும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply