சேலம் – ஆத்தூர் கூட்டுக் குடிநீர் புனரமைப்பு திட்டப் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டியில் இன்று (28.6.2020) நடைபெற்ற சேலம் – ஆத்தூர் கூட்டுக் குடிநீர் புனரமைப்பு திட்டப் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

-துரை திரவியம்

Leave a Reply