மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடிதம்!

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.

கிர்கிஸ்தான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 மருத்துவ மாணவர்களை மீட்டதற்கு மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்தும், எஞ்சியோரை மீட்கக்கோரியும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply