சிறுகனூர் அருகே தண்ணீரில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்!

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே காட்டாற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் (மடுவில்) மூழ்கி, ஒரு சிறுவன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் இன்று பரிதாபமாக உயிர் இழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், 3 குழந்தைகளின் உடலையும் மீட்டு உடற் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN July 19, 2020 5:30 pm

Leave a Reply