நீட் தேர்வு மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்தினருக்கு, தி.மு.க சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்!-உதயநிதி நேரில் வழங்கினார்.

நீட் தேர்வு மன உளைச்சல் காரணமாக, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்தினருக்கு, தி.மு.க சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியதின் பேரில், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், மு.க ஸ்டாலின் மகனுமாகிய, நடிகர் உதயநிதி, இன்று அரியலூர், எலந்தங்குழி கிராமத்தில் உள்ள மாணவர் விக்னேஷின் வீட்டுக்குச் சென்று, மகனை இழந்த அந்த பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

-எஸ். திவ்யா

One Response

  1. MANIMARAN September 11, 2020 8:58 am

Leave a Reply