திருச்சி சரக காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருச்சி சரக காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (30.09.2020) காலை 9 மணியளவில் திருச்சி ஜங்சன் இரயில்வே மேம்பாலம் அருகில் கட்டிடத் தொழிலாளர்கள் கூடியிருக்கும் பகுதியில் நடைப்பெற்றது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 3, 2020 6:53 pm

Leave a Reply