கழிவு நீர் குழாயில் கசிவு!-கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி நிர்வாகம்!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இடம் : திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு, கூனி பஜார் அருகில் உள்ள கோரி மேடு தெருவில், 30 நாட்களுக்கு மேலாக சாலையில் கசிந்து ஓடும் கழிவு நீரால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply