துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆசிபெற்ற ‘நெற்றிக்கண்’ குடும்பத்தினர்!

நெற்றிக்கண்’ இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஏ.எஸ்.மணியின் மகள் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று (11.10.2020) அவர்கள் குடும்பத்துடன் நேரில் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றனர்.

-கே.பி.சுகுமார்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply