எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்!-நடிகர் ரஜினிகாந்த் தகவல்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று (30.11.2020) ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அவர்களது கருத்தை என்னிடம் சொன்னார்கள். நானும் எனது பார்வையை அவர்களுடன் பகிர்ந்தேன். நான் என்ன முடிவெடுத்தாலும், என்னுடன் இருப்பதாக மாவட்ட செயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்றார்.

-எஸ்.திவ்யா, சி.கார்த்திகேயன்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.https://www.ullatchithagaval.com/2020/10/29/51319/

Leave a Reply