சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சட்ட விதிகளை மீறி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (11.12.2020) நடைபெற்றது.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply