பெண்களுக்கு 50% இடஒதுகீடு வழங்கப்படும்!-கல்லணையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய “நாம் தமிழர் கட்சி” வேட்பாளர்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி”நாம் தமிழர் கட்சி” வேட்பாளர் பேராசிரியர் து.செந்தில்நாதன் இன்று (20.20.2020) மதியம் 12:30 மணியளவில் கல்லணையில் இருந்து தமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.முன்னதாக கல்லணையில் உள்ள காவிரி தாயின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு மேற்காணும் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.

துரை திரவியம்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply