கோவை, தேவராயபுரம் திமுக கிராம சபைக் கூட்டத்தில் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி! – டி.ஜி.பி அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார்.

கோவை மாவட்டம், தேவராயபுரம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவைச் சேர்ந்த பூங்கோடி.

-கே.பி.சுகுமார், சி.கார்த்திகேயன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply