அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் எழுதலாம்!-உத்தரவின் உண்மை நகல்.

அஞ்சல் துறை கணக்காளர் வேலைக்கான தேர்வுகள் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றது. தமிழ் மொழி இடம்பெறவில்லை.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். சம்மந்தப்பட்ட தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதமும் அனுப்பினர்.

இந்நிலையில், ‘அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழிலும் எழுதலாம்’ என்ற ஏற்கனவே அமலில் உள்ள உத்தரவை நடைமுறைப்படுத்த உரிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/01/07/53197/

http://www.ullatchithagaval.com/2021/01/13/53383/

One Response

  1. MANIMARAN January 15, 2021 7:38 pm

Leave a Reply