குமரி அனந்தனுக்கு கிடைக்காத வாய்ப்பு; அவரது மகள் தமிழிசைக்கு கிடைத்துள்ளது!-புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழில் பதவியேற்றுக்கொண்ட மருத்துவர். தமிழிசை சவுந்தரராஜன்!

புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று (பிப்ரவரி 18) புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

புதுச்சேரியில் ஆளுநராக இதுவரையில் யாரும் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளாத நிலையில், மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழில் பதவியேற்றுக்கொண்ட ‘தமிழர்’ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் அவரது தந்தை குமரி அனந்தனுக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு, பாரதிய ஜனதா கட்சியில் அவரது மகள் தமிழிசைக்கு கிடைத்துள்ளது என்பதை, இங்கே நிச்சயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/02/17/54236/

Leave a Reply