தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்து; தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின் இன்று மாலை சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி நங்கவள்ளியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

-எம்.பிரபாகரன்.

Leave a Reply