ஸ்ரீரங்கம் தொகுதியில் ‘வாசனை திரவிய தொழிற்சாலை’ அமைக்கப்படும்!- டிராபிக் ராமசாமி ஆதரவுப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் சேது மாதவன் வாக்குறுதி.

வழக்கறிஞர் V.சேது மாதவன்.

மலர்கள் (பூக்கள் ) சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் சட்ட மன்றத் தொகுதியில் ‘வாசனை திரவிய தொழிற்சாலை’ அமைக்கப்படும் என்று, ஸ்ரீரங்கம் சட்ட மன்றத் தொகுதியில் டிராபிக் ராமசாமி ஆதரவுடன் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் சேது மாதவன் மேற்காணும் பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply