மத்திய சுகாதார அமைச்சருக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதம்.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தனுக்கு, திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கடந்த மாதம் (24.03.2021) காலாவதியான பிரதமர் ஏழை நலன் தொகுப்பு காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்குமாறு அக்கடிததில் குறிப்பிட்டுள்ளார்.

சி.கார்த்திகேயன்.

Leave a Reply