நைரோபியிலிருந்து சென்னை வந்த பார்சல்களில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள காட் (போதை) இலைகள் பறிமுதல்!-ஒருவர் கைது.

கென்யாவின் நைரோபியிலிருந்து வந்த 5 பார்சல்களை சென்னை அயல்நாட்டு தபால் அலுவலகம் பரிசோதனை செய்ததில் மர பூச்செண்டு மற்றும் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த ரூ.1.17 கோடி மதிப்புள்ள 46.8 gm காட் இலைகளை (போதை இலை) கஞ்சா ஒழிப்பு சட்ட அதிகாரிகள் (The Narcotic Drugs and Psychotropic Substances) சட்டப்படி கைப்பற்றினார்கள். இது சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN April 24, 2021 6:54 pm

Leave a Reply