பயணிகளின் பொருட்களை நவீன கருவிகள் மூலம் பரிசோதிக்கும் ரயில்வே பாதுகாப்புப் படையினர்!

Chennai, Central Railway station.

பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் நவீன (Metal detectors, Scanner) உபகரணங்களை கொண்டு பயணிகளின் பொருட்களை (Luggage) ரயில்வே பாதுகாப்புப் படையினர் மூலம் ரயில்வே நிர்வாகம் பரிசோதனை செய்து வருகிறது. இதனால் சமூக விரோதிகள், சட்ட விரோதமான நபர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன.

மேலும், ஆயுதம், வெடி பொருட்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற ஆபத்தான செயல்பாடுகளை தடுக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது.

-Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply