ஜோஹன்னஸ்பர்க்கிலிருந்து சென்னை வந்த 2 பயணியிடமிருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின்(போதை பொருள்) பறிமுதல் .

ஜோஹன்னஸ்பர்க்கிலிருந்து விமானம் மூலம் தோஹா வழியாக சென்னை வந்த 2 தான்சானியா நாட்டினரிடமிருந்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 15.6 Kg ஹெராயின் (போதை பொருள்) கைப்பற்றப்பட்டது. இதை ஸ்ட்ராலர் பேக்கில் மறைத்து வைத்திருந்தனர். அவர்களை போலிசார் கைது செய்தனர்.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply