துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் உள்ளாடையில்‌ மறைத்து வைத்திருந்த ரூ.19.91 லட்சம் மதிப்புள்ள 451 கிராம் தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் செய்த சோதனையில், துபாயிலிருந்து AI-906 விமானம் மூலம் சென்னை வந்த ஒரு பயணியிடமிருந்து உள்ளாடையில்‌ மறைத்து வைத்திருந்த 4 தங்க பசை உருளைகள் கைப்பற்றப்பட்டன. அதில் ரூ. 19.91 லட்சம் (IMV) மதிப்புள்ள 451 grams தங்கம் கைப்பற்றப்பட்டது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply