கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம்!-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

சபாநாயகராக அப்பாவு!- துணை சபாநாயகராக கு.பிச்சாண்டிபோட்டியின்றி தேர்வு.

தமிழக சட்டசபை சபாநாயகராக ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இருவரும் இன்று மனுதாக்கல் செய்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply