புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தயாராக உள்ளனர்.

தாக்டே புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு 4 கேரளாவிற்கு 9 என மொத்தம் 13 தேசிய பேரிடர் மேலாண்மை படைகள் அனுப்பப்பட்டு தயாராக உள்ளனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/05/13/56876/

One Response

  1. MANIMARAN May 15, 2021 2:09 pm

Leave a Reply