எமர்ஜென்சி LED விளக்கினுள் மறைத்துகொண்டு வந்த 2.39 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்.

உலகமே ‘கொரோனா’ பிடியில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், ஷார்ஜாவிலிருந்து G9-471 விமானம் மூலம் சென்னை வந்த ஒரு பயணியிடமிருந்து, ரூ 1.18 கோடி மதிப்புள்ள 2.39 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் இன்று கைப்பற்றினார்கள்.

எமர்ஜென்சி LED விளக்கினுள் மறைத்து வைத்திருந்த 18 செவ்வக வடிவ தங்க தட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுசம்மந்தமாக அந்த பயணி கைது செய்யப்பட்டார்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply