எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி உற்பத்தி மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசுக்கு, மத்திய அரசு குத்தகைக்கு வழங்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள எச்.எல்.எல் பயோடெக் லிமிடெட் (எச்.பி.எல்) என்பது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய அரசு (ஜி.ஓ.ஐ) நிறுவனமான எச்.எல்.எல் லைஃப் கேர் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனமாகும்.

இந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசுக்கு, மத்திய அரசு குத்தகைக்கு வழங்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply