விமானம் மூலம் சென்னை வந்த 2 ஆப்பிரிக்க நாட்டு பெண் பயணிகளிடமிருந்து ரூ.70 கோடி மதிப்புள்ள 9.87 கிலோ ஹெராயின் பறிமுதல்!

தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிலிருந்து விமானம் மூலம் தோஹா வழியாக சென்னை வந்த 2 ஆப்பிரிக்க நாட்டு பெண் பயணிகளிடமிருந்து ரூ. 70 கோடி மதிப்புள்ள 9.87 கிலோ ஹெராயின் (போதை பொருள்) கைப்பற்றப்பட்டது.

இதை ஸ்ட்ராலர் பேக்கில் மறைத்து வைத்திருந்தனர். இது சம்பந்தமாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply