கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று நேரில் பார்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்தார்.
ஆகம விதிகளின் படி பழமை மாறாமல் போர்க்கால அடிப்படையில் புனரமைக்கப்படும் என்பதை தெரிவித்தார்.
–திவாஹர்.